News

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை தடுப்பூசி இல்லை : சுகாதாரத்துறை அறிவிப்பு

கோவை: கோவையில் கொரோனா தடுப்பூசி குறைவாக இருப்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நாளை துவங்கப்படாது என்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் சுகாதாரத் துறையினர் […]

News

நாளை மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள் (1.5.2021)

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (1.5.2021) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]

General

சர்க்கரைக்கு பதிலாக  தேனா….??  

சர்க்கரையும் தேனும் ஒரே இனிப்புச் சுவையைக் கொண்டிருந்தாலும் தேனில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், தாத்துக்கள், மற்றும் வைட்டமின்கள் நிறைந்து உள்ளது.சர்க்கரையில் நன்மை பயக்கும் ஊட்டச் சத்துக்கள் இல்லை. நீரிழிவு,  எலும்பு பலவீனம் போன்ற உடலியல் பிரச்சனைகளுக்கு […]

News

அரிமா சங்கத் தலைவர் தேர்வு

தமிழ்நாட்டில் உள்ள 13 அரிமா  மாவட்டங்களின் தலைவராக  கருணாநிதி போட்டியின்றி, இன்று (30.4.2021) தேர்ந்தெடுக்கப்பட்டார் கொரோனா காலத்தில்  கோவை, திருப்பூர், நீலகிரி  உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் பொதுமக்கள், பொது மருத்துவமனைகளுக்கு கபசுர குடிநீர், முகக் […]

News

வாக்குகள் வாங்கப்பட்டுள்ளது – கிருஷ்ணசாமி பேட்டி

தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் பணப்பட்டுவாடா செய்யபட்டு வாக்குகள் வாங்கப்பட்டுள்ளது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் செய்தியாளர்களிடம் இன்று (30.4.2021)பேட்டி அளித்துள்ளார் . பேட்டியில் அவர் கூறியதாவது: தமிழகத்தில், கடந்த […]

News

மீண்டும் தாமதமாகும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்

ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர் ஆர் ஆர்) படம் சுமார் […]

News

கொரோனா தடுப்பு பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நேரில்  இன்று (30.4.2021)பார்வையிட்டு ஆய்வு விளாங்குறிச்சி, இரத்தினகரி  ரோடு, ஏ.எம்.டி நகர், வருமானவரித் துறை ஊழியர்கள் […]

News

18 வயதிற்கு மேற்பட்ட 2.45 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு

மே 1-ம் தேதி நாடுமுழுவதும் தொடங்க இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாமில் இதுவரை 2.45 கோடிபேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை […]