18 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை தடுப்பூசி இல்லை : சுகாதாரத்துறை அறிவிப்பு
கோவை: கோவையில் கொரோனா தடுப்பூசி குறைவாக இருப்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நாளை துவங்கப்படாது என்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் சுகாதாரத் துறையினர் […]