News

100 சதவித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்

ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் 100 சதவித வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று (31-03-2021)  நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கர்னல் LCS நாயுடு, மேஜர் தினேஷ் டேவிஸ் மற்றும் கல்லூரி முதல்வர் […]

News

அனைவருக்குமான வளர்ச்சி நமது தாரக மந்திரம் – உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்  

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து தேர்நிலைத் திடலில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (31.3.2021)பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: மேற்குவங்கம், அஸ்சாம், கேரளாவில் […]

News

பாரதியார் பல்கலையில் கொரோனா வார்டு அமைப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் மீண்டும் கொரோனா பரவி வருவதால், கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை […]

News

வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம்

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து   உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று (31.3.2021) கோவை வந்தார். தொடர்ந்து அவர் கோவை புளியகுளம் விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் “விஞ்ஞான்-2021” அறிவியல் கண்காட்சி

கோவை, ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறையின் சார்பாக (29.3.2021) திங்கட்கிழமையன்று விஞ்ஞான்-2021 என்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனையொட்டி அறிவியல் மற்றும் பிறதுறை மாணவர்களின் கல்விப் பயன்பாட்டிற்கென்று பிரத்யேகேமான “நியூடோனியன் […]

News

கோவையில் 200-யை தாண்டிய கொரோனா தொற்று..!

கோவை மாவட்டத்தில் 3 மாதங்களுக்குப் பின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 200க்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், நேற்று(30.3.2021) மேலும் 207 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட […]

News

கோவையில் ரூ.17.63 லட்சம் பறிமுதல் 

பறக்கும்படை சோதனையில் கோவையில் நேற்று (30.3.2021) ஒரே நாளில் ரூ.17.63 லட்சம் பணம் மற்றும் காலண்டர்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் […]