News

குடிநீர் குழாய் அமைப்புப் பணிகளை விரைவாக முடிக்க ஆணை

புதிதாக கட்டப்பட்டுவரும் 9 எண்ணிக்கையிலான மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பணிகளையும், பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகளையும்,பாதாள சாக்கடை இணைப்பு திட்டப்பணிகளையும், குடிநீர் குழாய் இணைப்பு பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர குடிநீர் வடிகால் […]

News

நூற்பாலை வேலைக்கு ஆள் இல்லை

கொரோனா ஊரடங்கால் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும், வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதாலும் வேலைக்கு ஆள் இல்லாமல் சிரமப்படுவதாக நூற்பாலை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக […]

News

தூய்மைப் பணியாளர்களுக்கு ஐ.பி.ஐ.எஸ் ஹோட்டல் சார்பில் நிவாரணப் பொருட்கள்

கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் ஐ.பி.ஐ.எஸ் ஹோட்டல் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ஐ.பி.ஐ.எஸ் ஹோட்டல் சார்பாக 50 தூய்மை பணியார்களுக்கு 5 கிலோ […]

News

பிரத்யேக கொரோனா பரிசோதனை கேபின்

காருண்யா மற்றும் ஈஷா தொண்டு நிறுவனம் சார்பில் காருண்யா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த, நேரடி தொடர்பில்லாமல் கொரோனா பரிசோதனை செய்வதற்கான பிரத்யேக கேபின்  பூலவபட்டி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்த தீவிர கொரோனா […]