
கண் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கும் முறை குறித்த கருத்தரங்கம்
கே.பி.ஆர் கலைக் கல்லூரியில் கண் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கும் முறை குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை அன்று (20.2.2021) இணையவழியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கண் அறுவை சிகிச்சை நிபுணர் மரு.ஜெ.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு […]