devotional

ஸ்ரீ வராகி அம்மன் சிலை கண் திறப்பு பூஜை

நீலம்பூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வருண பகவான் திருக்கோவிலில் வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு புதிதாக செய்யப்பட்ட (ஐம்பொன்) பஞ்சலோக ஸ்ரீ வராகி அம்மன் சிலையின் கண் திறப்பு பூஜையானது வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வராகி […]

devotional

“எப்போ வருவாரோ” ஒன்பதாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2024 நிகழ்ச்சியின் ஒன்பதாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 9 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இறுதி நாள் அமர்வில் சொ.சொ.மீ.சுந்தரம் […]

devotional

“எப்போ வருவாரோ” எட்டாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2024 நிகழ்ச்சியின் எட்டாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்றது. 9 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் எட்டாம் நாள் அமர்வில் இலங்கை […]

devotional

“எப்போ வருவாரோ” ஐந்தாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2024 நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் அமர்வில் சுதா […]

devotional

“எப்போ வருவாரோ” மூன்றாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2024 நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் அமர்வில் கிருஷ்ணா […]

devotional

“எப்போ வருவாரோ” இரண்டாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2024 நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் அமர்வில் ஶ்ரீ […]

devotional

ஆனந்தசாய் ஆலயத்தில் ஶ்ரீ சத்யநாராயண பூஜை

பீளமேடு, ஆனந்தசாய் ஆலயத்தில் ஶ்ரீ சத்யநாராயண பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இந்த பூஜை ஆனந்தசாய் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் மாலை நடைபெறுகிறது என்பது […]

devotional

உற்சாகமான நாட்டுப்புற கலைகளோடு வேதபாடசாலையில் ‘திருவீதி உலா’ 

ஆர்.எஸ். புரத்தில் அமைந்துள்ள வேதபாடசாலை ஸ்ரீ அன்னபூரணி, யோக நரசிம்மர் சன்னதியில் நவராத்திரி விழா விஷேசமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை திருவீதி உலா விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவீதி உலாவில் தமிழகம் […]

devotional

செல்வத்தை அள்ளித்தரும் கோவை திருமலா திருப்பதி!

பெருமாளுக்கு மிகவும் உகந்த, சிறப்புமிக்க புரட்டாசி மாதத்தில், திருப்பதி ஏழுமலையானின் அதே பிரம்மாண்ட தோற்றத்தில், கொங்கு மண்டலத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீ வேங்கடாசலபதியின் சிறப்பம்சங்களைப் பற்றி பார்ப்போம். கோயம்புத்தூர், கொடிசியா பகுதியில் அமைந்திருக்கும் இத்திருத்தலத்தில் “திருப்பதி […]

devotional

விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் ரோபோ! கே.பி.ஆர். கல்லூரியில் கொண்டாட்டம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமையன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரங்கோலி கோலங்கள், உறியடி, கயிரிலுத்தல் போட்டியென மாணவர்கள் உற்சாகமாக விழாவை கொண்டாடினர். அதோடு மாணவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும்படி பொறியாளர் தினத்தின் […]